344
மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். கோவை ஆட்ச...

325
தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி 55 பெண்கள் தங்களது கண்களில் கறுப்புத்துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட...

995
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையட...

2292
ஆயிரம் ரூபாய்க்காக ஒருவாரமாக தூங்காமல் இருந்ததாகவும், வசதியான பெண்களுக்கெல்லாம்  பணம் கொடுத்து விட்டு பாவப்பட்டவர்களை விட்டு விட்டார்கள் என கன்னியாகுமரியில் பெண்கள் தெரிவித்தனர். மகளிர் உரிமை...

27824
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பணம் கிடைக்காதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிந்திடும் வகையில் தமிழக அரசு ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தில்,...

13408
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பது விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இன்று முதல் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மா...

1170
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயைக் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில...



BIG STORY